புத்தம் புது காலை.. பொன்னிற வேளை..

>> Friday, August 27, 2021

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..

Read more...

சார்பட்டா - திரைவிமர்சனம்

>> Saturday, July 24, 2021

சார்பட்டா - திரைவிமர்சனம்

ஒரு குத்துச்சண்டை களம்!

அதில் யாரோ ஒருவராக சார்பட்டா பரம்பரைக்கு அபிமானியாக வெளியே நிற்கும் ஆர்யா எப்படி முக்கிய வீரராக மாறி எதிரியை வீழ்த்துகிறார் என்பதே கதை!

யாருய்யா அந்த ரோஸ்? வொண்டர்ஃபுல் பார்ட் ரோசுடையது!

ஆர்யா : என்னே உடற்கட்டு!

அங்கங்கே வீக்கமோ என நாம் திகைக்கும் அளவுக்கு உடலை பார்ட் பார்ட்டாக கட்டுமஸ்த்தாக்கியுள்ளார் ஆர்யா! உடலெங்கும் அத்தனை கட்டிங்க்ஸ்!

அவருக்கு இது நிச்சயமாக ஒரு வெறித்தனமான கம்பேக் மூவி!

நடிப்பிலும், சண்டைகளிலும் அத்தனை ஆக்ரோஷம்!

பசுபதி : ஒரு தேர்ந்த நடிகர்!

"கழக உடன்பிறப்பு நான், யாருக்கும் பயப்பட மாட்டேன்"னு சொல்லும்போது இங்கே நமக்கு சிலிர்க்கிறது.

ஆர்யா வெல்லும்போதும் தோற்கும்போதும், சோகத்தின்போதும் உற்சாகத்தின்போதும் முகத்தில் உணர்ச்சி ரேகைகளை மாற்றிமாற்றி ஓடவைத்து சாகசம் நிகழ்த்துகிறார் பசுபதி.

ஜான் விஜய்: இந்த படத்தில் இவரது இடத்தை இன்னொரு நடிகர் பூர்த்திசெய்ய வாய்ப்பேயில்லை.

பெரிய பிரச்சனை நடந்துகொண்டிருக்கும்போது, அப்பிரச்சனையை முற்றிலும் வேறுகோணத்தில் யோசித்துக் கொண்டிருக்கும் ஜான், மெள்ள ஆர்யாவின் அருகில் வந்து, "யு ஃபௌண்ட் யுவர் ஓன் பாத், உன் வழியை நீ கண்டுபிடிச்சிட்டே மேன்! இனி அப்படியே திரும்பிப்பார்க்காம போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்!" என சொல்வது ரசிக்கவைத்த காட்சியமைப்பு!

வெற்றி,
ராம்,
ரோஸ்,
வேம்புலி,
ராமின் மாமன் தணிகை,
ஆர்யாவின் மாமன் மகள் மாரியம்மா,
போட்டி நடத்தும் கோணி சந்திரன்,
வர்ணனை செய்யும் தங்கம்,
ரங்கனின் வைரி துரைக்கண்ணு,
அத்தனையும் சிறப்பான தேர்வு!

இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆர்ட் அருமை!

சார்பட்டா!

மக்களின் மனதில் இடம்பிடிக்கப்போகும் நிச்சய ஹிட்!

Read more...

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்

>> Thursday, July 22, 2021


ஆனந்தம் திரைப்படத்திலிருந்து....

அருமையான பாடல் வரிகள்...

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு
தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிழும்
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்


Read more...

வாழ்க்கையை யோசிங்கடா - தமிழ் பாடல் வரிகள்

>> Saturday, July 03, 2021

சென்னை - 60028

வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா go...

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா
அந்த நான் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃபுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சிக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

உழைக்கும் கையை நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி
குரல் கொடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன்
நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையுங்கடா
என் மேலே நம்பிக்கை வையுங்கடா

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

காதல் வந்துச்சுன்னா
முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா
கவர்ச்சியும் தோணுமடா
காதலி இருந்தா கவலைகள் தீரும்
காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும்
லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

டாவுல விழுந்தாக்கா
மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுப்போல்
திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா
இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனை நமக்கு
இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சிக்கடா!

இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்ஸா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா....

Read more...

கட்டிக்கிடும் முன்னே நம்ம‌ ஒத்திகைய பாக்கனுன்டி

>> Friday, July 02, 2021

காக்கிசட்டை திரைப்பட பாடல்வரிகள்

கட்டிக்கிடும் முன்னே நம்ம‌ ஒத்திகைய பாக்கனுன்டி

ஆண் : { கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்
அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே } (2)

ஆண் : கண்ணே உன் கன்னம்
ரெண்டும் முள்ளே இல்லா
ரோசாவடி பொண்ணே உன்
கெண்ட காலு மோகத்ததான்
தூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே
நீ இல்லையினா வெம்பி போனேன்

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே
ஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா
உன் கோயிலுக்கு பூச பண்ண நானும்
ரெடி உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி என்ன
தொட்டுபுட்டா அங்க இங்க
குத்தி வைப்பேனே அடிக்கிறியே
சொல்லி அர சைஸு கில்லி
என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…….

ஆண் : கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்
அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஆண் : தாரம் ஆதாரம் ஆக
போறே சேதாரமா நீ வா

பெண் : ஆக்க பொருத்த என்
மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

ஆண் : வாடி என் ஜோடி நீ
தானடி ஒரசி பாத்துக்கலாம்

பெண் : வாரேன் சம்சாரம்
ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்

ஆண் : அடி பித்தானேன்
உன்னாலே சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நா தினுசாக பொறந்தேனே உனக்காக
வளந்தேனே அள்ளாம அள்ளுாியே

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி என்ன
தொட்டுபுட்டா அங்க இங்க
குத்தி வைப்பேனே அடிக்கிறியே
சொல்லி அர சைஸு கில்லி
என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…….

ஆண் : கட்டிக்கிடும் முன்னே
நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும்
அத்துபடி விடமாட்டேன் உன்ன நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஆண் : கண்ணே உன் கன்னம்
ரெண்டும் முள்ளே இல்லா
ரோசாவடி பொண்ணே உன்
கெண்ட காலு மோகத்ததான்
தூண்டுதடி ஓடாத என் புள்ளிமானே
நீ இல்லையினா வெம்பி போனேன்

ஆண் : அச்சாரம் போட்ட பின்னே
ஆசைக்கு என்ன வேலியடி ஆத்தா
உன் கோயிலுக்கு பூச பண்ண நானும்
ரெடி உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே

பெண் : ஒதுங்கி போடா தள்ளி
நா முள்ளிருக்கும் கள்ளி என்ன
தொட்டுபுட்டா அங்க இங்க
குத்தி வைப்பேனே அடிக்கிறியே
சொல்லி அர சைஸு கில்லி
என் கிட்ட வந்த வால ஒட்டா நறுக்கிடுவேனே

ஆண் : கட்டிகிட கட்டிகிட
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட…….

Read more...

திரிஷ்யம் 2 ‍(மலையாளம்)

>> Thursday, June 10, 2021

திரிஷ்யம் 2 ‍(மலையாளம்)



திரிஷ்யம்:
தன் மகள் செய்த ஒரு கொலையை மறைத்து, தன் குடும்பத்தைக் காக்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் மோகன்லால், போலீசிடம் இருந்து தப்பிப்பதே ‘திரிஷ்யம்’ படத்தின் கதை.

திரிஷ்யம் 2 :
சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆறு ஆண்டுகளாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் சிறிய பயத்துடனே இருந்து வருகிறார்கள். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.

போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே ஒரு நூல் பிடித்து ஒரு முழுக் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் தொடங்கிய பத்தாவது நிமிடம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர்.

ஜார்ஜ்குட்டியாக தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார் மோகன்லால். முதல் பாகத்தில் நடித்த ஆஷா சரத் இதிலும் வந்து நடித்து மனதில் நிற்கிறார். மோகன்லாலின் மனைவி ராணியாக வரும் மீனா, மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், அதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் நடித்து மனதில் நிற்கிறார்கள். அருமையான இயக்கத்தில், திரிஷ்யம் 2 திகைக்கவைகின்றது.

அமேசான் பிரைமில்(OTT) பார்த்து மகிழுங்கள்.

Read more...
counter